புதுச்சேரி பாஜக-தலைவராக சாமிநாதனா?

புதுச்சேரி பாஜக-தலைவராக சாமிநாதனா? புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச பாஜக தலைவராக சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி பாஜக தலை வராக சாமிநாதன் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்வு செய்யப்பட்டார்பாஜக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்ப டுவோர், 3 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடிக்க முடியும். அதன்பிறகு புதிய தலை வரைத் தேர்தல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். அதன்படி இவரது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடி வடைந்து விட்டது. இதையடுத்து மக்கள வைத்தேர்தல் வந்ததால், இவரது பதவிக்கா லம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டதுதற்போது சாமிநாதன் பதவிக் காலம் முடிந்த நிலையில்(ஜன.16) புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படு வார் என பாஜக தெரிவித்திரு ந்தது. இந்நிலையில், புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதனின் பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்துபுதிய தலைவரைத் தேர்வு செய் யும் தேர்தல், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பாஜக தலைவர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரின் ஆலோசனைப்படி மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் தெகலாக் சிங் பட்டேல் மற்றும் தமிழ்நாடு பொதுச் பொது செயலாளர் நரேந்திரன் ஆகியோர் தேர்தலை நடத்தினர். அதில் தற்போதைய தலைவரும்ம் நியமன எம்எல்ஏவு மான சாமிநாதன் மீண் மீன் டும் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள் ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 2 மிலிக்கனர் , வது முறையாக பாஜக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சாமிநாதனுக்கு மாநில காதில் துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம்பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன், ரவிச்சந் கல் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்இது குறித்து சாமிநாதன் எம்எல்ஏ பேசு கையில், "புதுச்சேரியில் 2021 - ல் பாஜக - ஆட்சி அமைக்கும் தருணமாக இதனைக் கருதுகிறோம். புதுச்சேரியில் பாஜக எங்கு இருக்கிறது என காங்கிரஸார் கூறி வருகின் றனர். பாஜக இருக்கிறது என்று 2021-ல் நிரூபிக்க வேண்டும். மீண்டும் பாஜக தலைவராக என்னைத் தேர்வு செய்ததற்கு நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன் றியை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச் சேரியில் பாஜக ஆட்சி அமைய அனைவரும் கடுமையாகப் பாடுபட வேண்டும். புதுச் சேரியின் மீது பிரதமர் மோடிக்கு அதிக அக் கறை உள்ளது. காங்கிரஸ் இல்லாத புதுச் சேரியை நாம் உருவாக்க வேண்டும்" என் றார். தொடர்ந்து மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட பட்டேல், மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ள உள்ளிட்டோர் பாகூரில் உள்ள பிரசித்தி பெற்ற மூலநாதர் கோயிலுக்குச் சென்று சாமி தா தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட புறப்பட்டு மணப்பட்டு பகுதிக்குச் சென்று அங்குள்ள சுற்றுலாப் பகுதியைப் பார்வை UL யிட்டனர். மத்தியில் ஆளும் கட்சியாக உளள பாஜக புதுசசோ மாநிலத்துக்கு தேன் தேவையான நிதியை இந்த ஆண்டு கொண் டுவரும் என்று அனைத்து பாஜக தொண்ட ர்களும் புதுச்சேரி மக்களும் நிறையவே எதிர்பார்க்கிறார்கள். இதை மீண்டும் புதிதாக பதவி ஏற்றுள்ள தலைவர் சாமிநாதன் செய்வாரா ? என்று மக்கள் வெகுவாக எதிர் பார்க்கிறார்கள். மக்களோடு சேர்ந்து நாமும்... மாநிலதலைவர் - திருவி